tag:blogger.com,1999:blog-6706297978955592594.post89233471118968040..comments2024-02-24T22:12:47.846+05:30Comments on பசுமைப் பக்கங்கள்...: சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை! அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-56086176866847851672015-03-31T20:56:24.087+05:302015-03-31T20:56:24.087+05:30மிக அருமையான பதிவு! நல்ல ஆராய்ச்சி! இப்படியொரு கட்...மிக அருமையான பதிவு! நல்ல ஆராய்ச்சி! இப்படியொரு கட்டுரைக்காக நன்றி!<br /><br />தலைமுறை தலைமுறையாகச் சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவன் எனும் முறையில் சென்னை மீது எனக்கு மிகுந்த பற்றும் அது பற்றிய தகவல்களில் மிகுந்த ஆர்வமும் உண்டு. அவ்வகையில், சென்னை பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கும் உங்களிடம் என் வெகுநாள் ஐயம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.<br /><br />என் தாத்தா (அம்மாவின் அப்பா) சென்னை வரலாறு இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-46189773696937689232015-02-13T22:02:45.264+05:302015-02-13T22:02:45.264+05:30Inscriptions of "Samaya Kumarar Vanniya Timma...<br />Inscriptions of "Samaya Kumarar Vanniya Timmaya Nayakkar":-<br /><br /><br />"Records the voluntary sale by auction, of thirteen Kaikkolars of Almaiur in karaivali Aimpulu-nadu of Paluvurkottam in Jayangondasola-mandalam for 2380 vasi-padanar panam by themselves as a group of bonded labourers (kottuadimai) to the temple of Anaikatta Appan and their agreement, the males among Anonymoushttps://www.blogger.com/profile/13130843973971557638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-54234618478691616122015-02-13T21:59:42.946+05:302015-02-13T21:59:42.946+05:30Inscriptions pertaining to Vanniya Naicker :-
In...Inscriptions pertaining to Vanniya Naicker :-<br /><br /><br />In the Cheyyar (Thiruvottur) inscription pertaining to Mara Varma Sundara Pandiyan says the following :-<br /><br />"வன்னிய நாயக வேளான்" (one of the sabha member of Thiruvaipadi)<br /><br />In the Villupuram District, Aasur Thiruvaleeswarar koil inscription pertaining to Vijayanagara King "Vira Bukkanna Udaiyar" (Anonymoushttps://www.blogger.com/profile/13130843973971557638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-24925249226147158992015-02-13T21:58:16.950+05:302015-02-13T21:58:16.950+05:30Inscriptions pertaining to Vanniya Naicker :-
In...<br />Inscriptions pertaining to Vanniya Naicker :-<br /><br /><br />In the Cheyyar (Thiruvottur) inscription pertaining to Mara Varma Sundara Pandiyan says the following :-<br /><br />"வன்னிய நாயக வேளான்" (one of the sabha member of Thiruvaipadi)<br /><br />In the Villupuram District, Aasur Thiruvaleeswarar koil inscription pertaining to Vijayanagara King "Vira Bukkanna Udaiyar&N. Murali Naickernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-4726363182026716332013-04-10T21:39:29.705+05:302013-04-10T21:39:29.705+05:30வெங்கடாத்ரி என்ற பெயர் தமிழகத்தில் எந்த தமிழருக்கு...வெங்கடாத்ரி என்ற பெயர் தமிழகத்தில் எந்த தமிழருக்கும் வைத்ததாக தெரியவில்லை அதே போல பெயருக்கு முன்னாள் sur name(தாமர்ல) சேர்த்துக்கொள்ளும் பழக்கம் தமிழர்களிடையே கிடையாது...Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-90859221942058956602012-08-30T12:21:46.916+05:302012-08-30T12:21:46.916+05:30நாயக் என்ற வட சொல்லிலிருந்தே நாயக்கன்,நாயக்கர் ஆகி...நாயக் என்ற வட சொல்லிலிருந்தே நாயக்கன்,நாயக்கர் ஆகிய சொற்கள் வந்திருக்கவேண்டும்.ஏனெனில் இன்றும் நாயக் என்ற சொல் இந்தி மொழியில் வழக்கில் உள்ளது.தமிழில் நாயன்,நாயகர் ஆகிய சொற்கள் நாயக்கர் ஆகியிருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் தமிழில் தலைவன்,முதல்வன்,முன்னவன்,மூத்தோன்,அரசன்,மன்னன் ஆகிய சொற்கள்தான் ஒரு சிறப்பிடம் பெற்ற தனி மனிதனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த சொற்களின் வரிசையில் நாயக்கர் என்ற மணிமகன்https://www.blogger.com/profile/02163905014083715548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-12763519565729423022012-08-25T11:09:36.154+05:302012-08-25T11:09:36.154+05:30தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்.பகிர்விற்கு...<a href="http://www.mazhai.net/" rel="nofollow">தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்.பகிர்விற்கு நன்றி:)</a>Anonymoushttps://www.blogger.com/profile/08577213393526087216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-90160707273450566242012-08-24T18:01:23.642+05:302012-08-24T18:01:23.642+05:30உனது ஒவ்வொரு வார்த்தையும் - வைத்து தெரிந்துகொள...உனது ஒவ்வொரு வார்த்தையும் - வைத்து தெரிந்துகொள்வேன் - நீ எப்படிப்பட்டவன்<br />எப்படிப்பட்டவள் - என்று"Anonymoushttps://www.blogger.com/profile/17333477397556914126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-86068577615879717122012-08-24T10:09:55.523+05:302012-08-24T10:09:55.523+05:30///நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாயக்க...///நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாயக்கன்/// பாரதியார்!<br /><br />பாரதியாரின் ஜாதிப் பற்று, sorry, பித்து! நீங்களே படியுங்கள்....<br /><br />வேதமறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்<br />நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாயக்கன்<br /><br />பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி<br />தொண்டரென்றோர் வகுப்பில்லை தொழில் சோம்பலைப் போல் இழிவில்லை<br நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-60075444672653890932012-08-24T09:02:58.949+05:302012-08-24T09:02:58.949+05:30Root may be Telugu-Stem is Tamil.-Branches and lea... Root may be Telugu-Stem is Tamil.-Branches and leaves are varied and speak many languages. Chennai is a City for Every One. Remember Soil is Indian. The earth belongs to us. Chennai means " Beautiful".Let us join to make the City Eminently liveable and take pride in our past and future. <br /><br />Dattatri<br /><br /><br />Dattatrihttps://www.blogger.com/profile/17941598275839560438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-44258341019185309632012-08-23T21:21:00.785+05:302012-08-23T21:21:00.785+05:30நன்றி:
@திண்டுக்கல் தனபாலன்
@தமிழ் மகன்
@துளசி ...நன்றி:<br /><br />@திண்டுக்கல் தனபாலன் <br />@தமிழ் மகன் <br />@துளசி கோபால் <br />@விழித்துக்கொள் <br />@வே.நடனசபாபதி <br />@கிராமத்தான் <br />@vasanth அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-38477246488939735872012-08-23T21:19:21.098+05:302012-08-23T21:19:21.098+05:30மிகவும் அற்புதமான பதிவு அண்ணா. வரலாற்றை திரித்து ச...மிகவும் அற்புதமான பதிவு அண்ணா. வரலாற்றை திரித்து சொல்பவர்கள் அதை ஆதரித்து சென்னை தெலுங்கர் நிலம் என்று கூறியவர்கள் ஏதோ மேம்போக்காக கூறி இருக்கிறார்கள். சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களில் நீங்க நாயக்கரா? நாயுடுவா? என்று கேட்கும் வழக்கம் இன்றும் உண்டு. காரணம் இங்கு நாயக்கர் என்றால் அது முதன்மையாக வன்னியரை தான் குறிக்கும் அது போல தான் கவுண்டர் என்று அழைத்தால் வட தமிழ்நாட்டில் அது Karthik Sambuvarayarhttps://www.blogger.com/profile/09829439198283016463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-32433827428271071762012-08-23T10:20:56.847+05:302012-08-23T10:20:56.847+05:30\\\\\ துளசி கோபால் கூறியது...
அப்போ ஆந்திரா தமிழ்...\\\\\ துளசி கோபால் கூறியது...<br /><br />அப்போ ஆந்திரா தமிழ்நாடுன்னு எல்லாம் பிரிவுகள் இல்லீங்களே.<br /><br />தெலுங்குதான் வேர்ன்னு நினைக்கிறேன்.<br />திருத்தணி பக்கமெல்லாம் கூட தெலுகு பேசும் மக்கள் அதிகம் இல்லீங்களா?\\\\\\\\\<br /><br />திருத்தணி என்பது ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதி .... எங்கு அனைத்து சாதிகளும் தமிழும் தெலுங்கும் பேசுபவர்கள்தான் ... எனது நண்பர் செங்குந்த முதலியார் தமிழை தாய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-49091766444876133082012-08-23T10:18:14.179+05:302012-08-23T10:18:14.179+05:30////தமிழ் மகன் சொன்னது…
// //நாயக்கர்கள் விஜயநகர ...////தமிழ் மகன் சொன்னது…<br /><br />// //நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் போது தமிழகம் வந்த தெலுங்குத் தளபதிகள் என்பது வரலாறு. எனவே நாயக்கர்கள் தமிழ் பேசிய தெலுங்கர்கள் தானே.// //<br />///////////// <br /><br />நாயக்கர் (அ) நாயகர் என்பது தலைவன் என்னும் பொருளை சொல்வது ... விநாயகர் என்கிறோம் .. அப்படியெனில் அவரும் தெலுங்கரா ? நாயக்கர் என்ற பட்டம் விஜயநகர படையெடுப்பிற்கு முன்பே தமிழ் சாதிகளுக்கு உண்டு .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-37136155392832480352012-08-23T09:58:03.952+05:302012-08-23T09:58:03.952+05:30தமிழ் மகன் சொன்னது…
// //நாயக்கர்கள் விஜயநகர பேரர...தமிழ் மகன் சொன்னது…<br /><br />// //நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் போது தமிழகம் வந்த தெலுங்குத் தளபதிகள் என்பது வரலாறு. எனவே நாயக்கர்கள் தமிழ் பேசிய தெலுங்கர்கள் தானே.// //<br /><br />விஜயநகர தெலுங்குத் தளபதிகள் மட்டும்தான் நாயக்கர்கள் என்றால், வட இந்தியாவில் இருக்கும் 'நாயக்' வகுப்பினர் தெலுங்கு பேசும் மக்களா? <br /><br />நாயக்கர் என்பது தலைவன் என்கிற பொருளில் பயன்படுத்தப்படும் பெயராகும். அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-5197055380695302572012-08-23T08:14:33.690+05:302012-08-23T08:14:33.690+05:30அருமையான விரிவான பதிவுஅருமையான விரிவான பதிவுகிராமத்தான்https://www.blogger.com/profile/12795357684478073552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-54683807024829303532012-08-23T07:48:00.238+05:302012-08-23T07:48:00.238+05:30//தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புற...//தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.//<br /><br />சரியான கருத்து. வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-48160150511178626942012-08-23T07:02:22.671+05:302012-08-23T07:02:22.671+05:30arumaiyaana varalaattru padhivu varalaarugalai thi...arumaiyaana varalaattru padhivu varalaarugalai thirippadhil nammavargal kaitherndhavargal nandri<br />surendranவிழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-57858177100000017382012-08-23T02:40:40.093+05:302012-08-23T02:40:40.093+05:30அப்போ ஆந்திரா தமிழ்நாடுன்னு எல்லாம் பிரிவுகள் இல்ல...அப்போ ஆந்திரா தமிழ்நாடுன்னு எல்லாம் பிரிவுகள் இல்லீங்களே.<br /><br />தெலுங்குதான் வேர்ன்னு நினைக்கிறேன்.<br />திருத்தணி பக்கமெல்லாம் கூட தெலுகு பேசும் மக்கள் அதிகம் இல்லீங்களா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-19741138829206237622012-08-22T23:53:42.557+05:302012-08-22T23:53:42.557+05:30நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் போது தமிழகம் வந்த தெல...நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் போது தமிழகம் வந்த தெலுங்குத் தளபதிகள் என்பது வரலாறு. எனவே நாயக்கர்கள் தமிழ் பேசிய தெலுங்கர்கள் தானே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-56436820734393856772012-08-22T22:22:19.371+05:302012-08-22T22:22:19.371+05:30நல்ல அலசல்...
பதிவின் மூலம் பல தகவல்களை அறிந்து க...நல்ல அலசல்...<br /><br />பதிவின் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது...<br /><br />தொடர வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com