tag:blogger.com,1999:blog-6706297978955592594.comments2024-02-24T22:12:47.846+05:30பசுமைப் பக்கங்கள்...அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comBlogger1934125tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-18554742120111466092016-11-13T16:01:08.289+05:302016-11-13T16:01:08.289+05:30ஐயா
காவிரி நீர் குறித்து மெளனம் காத்த பிரதமர் மக்க...ஐயா<br />காவிரி நீர் குறித்து மெளனம் காத்த பிரதமர் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று நம்புகிறீரா<br />Anonymoushttps://www.blogger.com/profile/01573598910519207357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-37733228960895436182016-11-12T18:40:44.413+05:302016-11-12T18:40:44.413+05:30ஐயா இது கருப்பு பணம் ஒழிப்பு அல்ல
இது வெறும் மோடி...ஐயா இது கருப்பு பணம் ஒழிப்பு அல்ல <br />இது வெறும் மோடியின் நாடகம்.<br />இது குறித்து மருத்துவர் ஐயா எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது வறுத்தமாக உள்ளது.<br />பா.ம.க சாமானியர்களுக்கான கட்சி என்று நம்புபவன் நான். <br />தவிர இந்த சமயத்தில் மொழி குறித்து பேசுவது மோடியின் நாடகத்தில் பங்கெகெடுப்பது போல் உள்ளது.<br />விரைவில் எதிர்ப்பு அறிக்கையை எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும் உண்மை தொண்டன்Anonymoushttps://www.blogger.com/profile/01573598910519207357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-39640244986048370202016-11-10T15:26:59.336+05:302016-11-10T15:26:59.336+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுvimalrajnpthttps://www.blogger.com/profile/14689509500323371090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-68274471188868255652016-10-04T09:02:12.847+05:302016-10-04T09:02:12.847+05:30As a Tamilan, I can not accept your argument as it... As a Tamilan, I can not accept your argument as it contains proper documents and statistics. We enjoy empty " chavadaal and udhaar" only. WE are waiting for Remo , not for caveri . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-65336790846549923382016-09-29T12:12:43.818+05:302016-09-29T12:12:43.818+05:30தலித் பெண் பாலியல் வன்கொடுமை: முற்போக்கு கும்பல் ம...தலித் பெண் பாலியல் வன்கொடுமை: முற்போக்கு கும்பல் மவுனமாக இருப்பது ஏன்?/////<br />காரணம் இறந்தது அருந்ததியர் இன பெண் என்பதால் . அருந்ததியரை ஒன்றிணைத்து அரசியல் ஆதாயம் பார்க்க முடியாது மற்றும் பறையர் இன சாதி அரசியல் செய்பவர்களே முபோக்குவாதிகள் என்ற போர்வையில் உள்ளனர் . இறந்தது தலித்தாகவே இருந்தாலும் அவர் பறையர் இனம் அல்லவே ? கடந்த காலங்களில் தலித் பறையர் இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம் சோழதேச காதலன்https://www.blogger.com/profile/14510857431225888204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-37149011408391424892016-09-23T15:12:08.312+05:302016-09-23T15:12:08.312+05:30ஊரில் எந்த தவறை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைத் ...ஊரில் எந்த தவறை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைத் தட்டிக் கேட்டால் வன்கொடுமை சட்டத்தைக் காட்டி மிரட்டுவார்கள்<br /><br />unmai .அரசு துறைகளில் இவர்களது ஆதிக்கம் அதிகம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-61391025008430758402016-09-21T18:38:21.620+05:302016-09-21T18:38:21.620+05:30நல்லாச் சொன்னீங்க. இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் ...நல்லாச் சொன்னீங்க. இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லையா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-43490217335668908822016-09-21T14:04:55.931+05:302016-09-21T14:04:55.931+05:30Courageous and right view point.Courageous and right view point.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-29969686037026136252016-09-13T14:02:14.015+05:302016-09-13T14:02:14.015+05:30கர்நாடகத்தில் நடப்பது தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தா...கர்நாடகத்தில் நடப்பது தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். அதை வேறு நாட்டு முள்ளிவாய்க்காலோடு ஒப்பிட்டு நீர்த்துபோக செய்யாதீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-18530263967180219922016-09-06T00:32:11.832+05:302016-09-06T00:32:11.832+05:30என்னுடைய புரிதல் படி பல்லவர்கள் வன்னியர்கள் என்று ...என்னுடைய புரிதல் படி பல்லவர்கள் வன்னியர்கள் என்று கூற வருகிறீர்கள், அப்படித் தானே ?Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-56397062891030224882016-08-26T02:20:48.120+05:302016-08-26T02:20:48.120+05:30இன்று தான் முதன் முதலில் உங்களது ஒரு பதிவைப் படித்...<br /><br /><br /><br /><br /><br /><br />இன்று தான் முதன் முதலில் உங்களது ஒரு பதிவைப் படித்தேன், சுவரஸ்யமான நடை, ஆர்வமூட்டும் அழகியல் தொடர்ந்து சில பதிவுகளையும் படித்தேன்.. நண்பன் ஒருவன் உங்கள் பெயரை அடிக்கடி சொல்வான் உங்கள் கட்சியில் உள்ளவன். <br /><br />வாசிக்கும் போது உங்கள் தரம் உயர்தரம் என்று புரிந்தது.. சமூக மாற்றத்திற்கு வழி கோளுவார் என்று நம்பிய ஒருவர்.. அரசியல் சமரசங்களால் தனிமைப் gnananhttps://www.blogger.com/profile/06666612544587484508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-44718648607035628252016-08-25T16:13:31.772+05:302016-08-25T16:13:31.772+05:30முற்போக்கு வாதிகள் கருத்து சொன்னால் உங்கள் பதிவில்...முற்போக்கு வாதிகள் கருத்து சொன்னால் உங்கள் பதிவில் போடுவீர்களா? மாட்டீர்கள். இல்லையா? அப்படியிருக்க அவர்கள் கருத்தென்ன என்பது எப்படி சரி?PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-67494585047520338772016-08-22T18:32:50.882+05:302016-08-22T18:32:50.882+05:30நம்ம ஆட்கள் (அடச்சே! நீங்கள் நினைக்கிற மாதிரியில்ல...நம்ம ஆட்கள் (அடச்சே! நீங்கள் நினைக்கிற மாதிரியில்லங்க...தமிழனுங்கன்னு சொல்ல வந்தேன்)கொஞ்சம் வித்தியாசமானவங்க. திடீர்னு கரண்ட் போச்சுன்னு வச்சுக்குங்க..உடனே ’ஃப்யூஸ்’ போயிருக்குமா என போய் பார்க்க மாட்டாங்க..கதவை திறந்து வெளிய போய் நின்னுகிட்டு அடுத்த வீடு எதிர்த்த வீடுன்னு தெரு முழுசும் போயிருக்கான்னு பார்த்து எல்லா இடமும் போயிருந்தா நிம்மதியா வந்து உட்கார்ந்துடுவாங்க.<br /><br />இத ஏன் உங்க கிட்டமானுடன்https://www.blogger.com/profile/09419327084424160655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-84734602340632449182016-08-21T07:22:37.320+05:302016-08-21T07:22:37.320+05:30கடவுளே....தலித்தாக இருந்து தொலைத்துவிட்டால் என்ன ச...கடவுளே....தலித்தாக இருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தேடினார்கள். நல்ல வேளை, சிந்து உயர்ஜாதி என்று தெரிந்துவிட எல்லாரும் பெருமூச்சு விட்டு மறந்துவிட்டார்கள்.<br /><br />சாதிகள் இருக்கும் எப்போதும் என்பது உண்மை. சாதிகள் இருக்க சமத்துவம் வரும் என்பது பொய். சாதிகளை வைத்துக்கொண்டு சமத்துவத்துக்காக போராடி வெற்றி பெறுவோமென்பது எப்படி சாதி இல்லையென்று சொல்லிக்கொண்டே தம் சாதிப்பற்றோடுமலரன்பன்https://www.blogger.com/profile/00007102385615169833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-51417260667039450062016-08-21T00:50:29.681+05:302016-08-21T00:50:29.681+05:30அருள்:
”சாதிகள் இல்லையடி பாப்பா” என்றார் புதுமைக்...அருள்:<br /><br />”சாதிகள் இல்லையடி பாப்பா” என்றார் புதுமைக்கவிஞர் பாரதியார். அவரது சீடர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோ - <br /> “இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே”<br />என்று முழங்கினார்.<br /><br />முனைவர் பழ்நியப்பன் (டல்லஸ் பகுதியைச் சேர்ந்தவர்) தம் வாழ்நாள் ஆய்வாக கண்டறிந்து பறைசாற்றிவருவது - சங்க காலத்தில் தமிழகத்தில் சாதி அடிப்படையில் மேல்நிலை கீழ்நிலை இல்லை Arasuhttps://www.blogger.com/profile/07036658187915188010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-92082263506844089902016-08-20T21:54:49.482+05:302016-08-20T21:54:49.482+05:30வர்ணாசிர ஜாதிப் படிக்கட்டு மனிதனை மனிதன் அடக்க செய...வர்ணாசிர ஜாதிப் படிக்கட்டு மனிதனை மனிதன் அடக்க செய்த வழி! மதமும் அப்படியே! மனுஸ்ரிதி படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்; அது உண்மை என்று நம்புகிறீர்களா? அப்ப நீங்க பார்ப்பனிய படிக்கட்டில் எங்கு வருகிறீர்கள் என்று தெரியுமா? அதற்கு நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? இந்த இழிவு ஒழிய வேண்டாமா? ஜாதியை பரப்பாதீர்கள். <br /><br />நான் வர்ணாசிர ஜாதிப் படிக்கட்டை மனதால் கூட ஒத்துக்கொள்வது இல்லை. நான் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-73634996575827463332016-08-18T20:23:45.611+05:302016-08-18T20:23:45.611+05:30இது கேரளத்தில் மரமடி என்ற பெயரில் இப்போதும் நடக்கி...இது கேரளத்தில் மரமடி என்ற பெயரில் இப்போதும் நடக்கிறது.<br /><br />-- <br />Jayakumar<br /><br />https://www.google.co.in/?gws_rd=ssl#q=maramadi+in+keralaJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-41282365436036451482016-08-15T08:23:44.655+05:302016-08-15T08:23:44.655+05:30பின்குறிப்புவரை உண்மைதான்! எப்படியாவது முன்னேறிவிட...பின்குறிப்புவரை உண்மைதான்! எப்படியாவது முன்னேறிவிடுகிறார்கள் என்னும் சொல்லுக்குள் எத்தனை முட்கள்! விகடனும் இந்தளவுக்குத் தரம் தாழும் என்று நினைக்கவில்லை.. ஆனால் சமீப காலமாக அதுதான் நடக்கிறது. சரியான நேரத்தில் வந்த சரியான பதிவு அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-13734361310916825242016-04-12T23:39:29.670+05:302016-04-12T23:39:29.670+05:30Vaiko visit last 30/years devar memorial whereas h...Vaiko visit last 30/years devar memorial whereas he never visit immanual memorial last year only he went to paramagudi after making alliance with dalith groupAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-2165501567906095592016-04-08T16:11:14.630+05:302016-04-08T16:11:14.630+05:30AN EXHAUSTIVE ANALYSIS JI KEEP IT UP YOU...AN EXHAUSTIVE ANALYSIS JI KEEP IT UP YOUR GOOD WORK JIAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-28899534001657877552016-04-08T10:35:12.935+05:302016-04-08T10:35:12.935+05:30அருமையான ஆராய்ச்சிப் பதிவு ...வை கோ இப்படி பேசியிர...அருமையான ஆராய்ச்சிப் பதிவு ...வை கோ இப்படி பேசியிருக்கக் கூடாது !<br />ஒரு சிறியத் திருத்தம் ..திருமதி .எம் என் ராஜம் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் சாதிப் பிரிவை சேர்ந்தவர் அல்ல !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-77998443655893768352016-04-08T08:41:40.084+05:302016-04-08T08:41:40.084+05:30 நான் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் வழக்கறிஞர் பா... நான் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் வழக்கறிஞர் பாலு மற்றும் உங்களைப் போன்றவர்களையும் ’உண்மையான’ சாதி வெறியர்களாக ஏற்க மனம் ஒப்பாதவன்.பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஏன் எல்லா ஒடுக்கப்பட்ட சாதியினரின் வலியை உங்களால் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்போரும் சற்றே மிகுந்த வலிகளை,வேதனைகளை தமது வாழ்வில் சுமந்து வாழ்பவர்கள்.ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட வன்னியர் மானுடன்https://www.blogger.com/profile/09419327084424160655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-68285862864921347012016-04-05T19:58:43.033+05:302016-04-05T19:58:43.033+05:30i think this share to public in notice . because p...i think this share to public in notice . because people want to know the actual contention in the electionAnonymoushttps://www.blogger.com/profile/03640341036071531792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-70327511743712389642016-04-05T18:00:02.202+05:302016-04-05T18:00:02.202+05:30பாராட்டினால் ஒப்புதல் கொடுக்கப்படும் பாராட்டினால் ஒப்புதல் கொடுக்கப்படும் Unknownhttps://www.blogger.com/profile/17059959309676199149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-57351644087263393672016-04-03T19:17:13.414+05:302016-04-03T19:17:13.414+05:30நுட்பமான கட்டுரை , எளிய மக்கள் அறியாத முடியாத வன்ம...நுட்பமான கட்டுரை , எளிய மக்கள் அறியாத முடியாத வன்மனா அரசியலை மேற்க்கொள்ளும் அரசியல் கட்சிகளை எப்போதுதான் மக்கள் புரிந்து கொள்வார்கள் 😑Anonymoushttps://www.blogger.com/profile/04777485860447387299noreply@blogger.com