tag:blogger.com,1999:blog-67062979789555925942024-03-05T16:39:59.042+05:30பசுமைப் பக்கங்கள்...வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே...அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comBlogger473125tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-87258698305721553152017-09-22T18:02:00.000+05:302017-09-22T18:02:49.467+05:30 மாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி!
திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் "மாநில சுயாட்சி" எனும் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு வெட்கம் கெட்ட கோரிக்கையை முன்வைப்பது என்பது வியப்பளிக்கிறது! 1957 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் கோரிக்கை "மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்பதாகும்.
நம் நாடு அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-4792774047797776892017-07-06T10:21:00.001+05:302017-07-06T10:21:42.898+05:30 மறைக்கப்பட்ட உலகின் முதல் சத்தியாகிரத் தியாகம்: இன்று 108 ஆம் ஆண்டு நினைவு நாள்
எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-78847842870615542952017-06-20T18:09:00.001+05:302017-06-20T18:19:58.769+05:30 வீர சிவாஜியும் நடிகர் ரஜினி காந்தும்: வியப்பளிக்கும் வரலாற்று தொடர்பு!
மராட்டிய மாநிலத்தை பூர்வீக பூமியாகக் கொண்ட நடிகர் ரஜினி காந்த், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் பிரதானமாக வைத்துள்ளார். இதனை அவரது மராட்டிய இனப்பற்றுக்கான குறியீடாகவும் கொள்ளலாம். ஆனால், இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல. வீர சிவாஜியின் மகனை, நல்லடக்கம் செய்தவர்கள் 'கெய்க்வாட்' சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே வகுப்பை சேர்ந்தவர் ரஜினிகாந்த் என்பது அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-29204687615531361802017-06-19T18:18:00.003+05:302017-06-19T18:18:30.377+05:30 ஜனாதிபதி ஆகிறார் சாதிச் சங்கத் தலைவர்
"சாதியே இல்லை" என்றும், "சாதியே பேசாதீர்" என்றும் தொடர்ச்சியாக பலரும் வகுப்பெடுக்கின்றனர். ஆனால், இப்போது ஒரு சாதி சங்கத் தலைவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்த விவாதங்களில் கூட - அவரது சாதிதான் அவரது முதன்மை தகுதியாக பேசப்படுகிறது.
ஆளும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித்துகளில் ஒரு தனி சாதியாக அடையாளம்அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-54497661408000452852017-06-19T17:21:00.000+05:302017-06-19T17:21:38.372+05:30 ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்!
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும்.
1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும்அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-45465205842233368542017-06-17T11:06:00.000+05:302017-06-17T11:13:01.258+05:30 ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?
தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.
தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-31652076925087963632017-06-13T18:47:00.001+05:302017-06-13T18:47:32.372+05:30 ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்!
மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.
ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-5196696588009148592017-06-12T10:43:00.001+05:302017-06-12T10:43:37.985+05:30 மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!
ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-35675505161823593932017-06-01T17:33:00.001+05:302017-06-01T17:35:20.537+05:30 தலித் தலைவர் வேடமெடுக்கும் ரஜினிகாந்த் - காமராஜருடன் ஒப்பிடும் தினத்தந்தி
அண்ணல் அம்பேத்கரின் சமூகமான மராட்டிய தலித் மகர் சமூகத்தை சேர்ந்தவரான நடிகர் ரஜினி காந்தை - கர்மவீரர் காமராஜருடன் ஒப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.
தனக்கென எந்த சொத்துமே இல்லாமல், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் அவர்களை, தமிழக மக்களை சுரண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருக்கும் ரஜினி காந்துடன் ஒப்பிடும் துணிச்சல் தினத்தந்திக்கு எப்படி வந்தது என்று அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-30926455588091099122017-05-01T12:32:00.000+05:302017-05-01T12:44:53.601+05:30 ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!
ஐநா கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று, திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை இன்று (01.05.2017) சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதில் "ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் ஈழத்தமிழருக்காக மு.க.ஸ்டாலின் பேசுவார்" என்றும், "2012 ஆம் ஆண்டிலேயே அவர் ஜெனீவாவில் ஐநா கூட்டத்தில் பங்கேற்றார்" என்றும், "ஐநா ஆண்டறிக்கையில் திமுகவின் டெசோ அறிக்கை வெளியாகியுள்ளதுஅருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-28179324602525718222017-04-28T20:11:00.000+05:302017-04-28T20:31:16.196+05:30 மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?
'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
மதிமுக பொய்ப்பிரச்சாரம்
"தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - என்கிற வைகோ வேண்டுகோளை ஐநா மன்றம் சுற்று அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-38885557571607799222017-04-15T16:35:00.004+05:302017-04-15T17:00:35.230+05:30 தமிழகத்தில் மதக்கலவரம் நடத்த சதி: வன்னியர்களின் வீரம் துலுக்கனிடம் செல்லுமா?
தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இங்கும் பெரிய மதக்கலவரம் நடக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த மதக்கலவரத்தில் பிராமணர்களோ, முன்னேறிய சாதியினரோ பலியாகக் கூடாது. அதற்கு பதிலாக 'எளிதில் உணர்ச்சிவசப்படும்' வன்னியர்களை பலி கொடுக்க திட்டமிட்டு முனைந்துள்ளார்கள். இதற்கான கூட்டம் ஒன்று 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பெயரில் திருக்கழுகுன்றத்தில் 9.4.2017 அன்று அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-77399269776958582952017-04-10T18:15:00.000+05:302017-04-10T18:44:00.467+05:30 எச்சரிக்கை: வன்னியர்களை பலிகொடுக்கத் துடிக்கும் மதவெறி கும்பல்!
'கிறிஸ்தவர்களுடனும் இஸ்லாமியர்களுடனும் வன்னியர்கள் போரிட வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்கிற இடஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்' என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது.
'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-50897467968987609222017-04-09T19:09:00.002+05:302017-04-09T21:08:11.045+05:30 பங்குனி உத்திரம்: வீர வன்னியர் கதையும் விடுதலைக்கான வழியும்
ஒவ்வொரு இனமும் தனக்கான வரலாற்றையும் தோன்றிய கதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த புராணக் கதைகள்தான் தேசங்களையும், இனக்குழுக்களையும் கட்டமைக்கின்றன. உண்மையில், உலகின் எல்லா தேசங்களும் கற்பனையும் வரலாறும் கலந்த கதைகளின் மீதே கட்டப்பட்டுள்ளன.
தோற்றத் தொன்மம் (origin myth) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு இனத்தை ஒரே அணியாக நிறுத்துவதாகவும், அந்த இனம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு வழிவகுப்பதாகவும் அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-16110071435055507612017-03-11T18:17:00.002+05:302017-03-11T18:17:39.275+05:30 சிவபெருமானின் தந்தை வீர வல்லாள மகாராஜா
அருள்மிகு அண்ணாமலையார் மகனாக அவதரித்து மகனின் கடமை ஆற்றும் மாசி மகம் திருநாள்!
மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-31197295361230852832017-03-06T19:32:00.000+05:302017-03-06T19:32:57.095+05:30 ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை: உண்மை நிலை என்ன?
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 2017 மார்ச் 22 ஆம் நாள் வர இருக்கிறது. இதுகுறித்த சில கேள்விகளும் பதிலும் கீழே:
1. ஐநா மனித உரிமைகள் பேரவையில் 34 ஆம் கூட்டத்தில் என்ன நடக்கும்?
இக்கூட்டத்தொடரில் மார்ச் 22 ஆம் நாள் இலங்கை மீதான 30/1 தீர்மானத்தின் நடவடிக்கைள் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை முன்வைக்கப்பட்டு, அதன் மீது விவாதம் அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-80674090446628282532017-03-04T11:02:00.001+05:302017-03-04T11:04:10.543+05:30 ஐநாவில் இலங்கையை தண்டிக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அறிக்கை
ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-33067262567629506682017-03-02T11:35:00.004+05:302017-03-02T11:35:53.716+05:30 நெடுவாசல்: தமிழ் இன அழிப்புதான் பாஜகவின் நோக்கமா?
காவிரியில் தமிழகத்துக்கு பெரும் துரோகம் இழைத்தை பாஜக அரசு, இப்போது அதே கர்நாடகத்தின் பாஜக நாடாளு மன்ற உறுப்பினருக்கு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாரி வழங்கியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கை ஆகும்.
தமிழ் மண்ணில் இழ அழிப்பு சதி
தமிழர்களுக்கு எதிராக ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் திட்டத்தை தேசியக் கட்சிகள் அரங்கேற்றுவது மெல்ல மெல்ல தெளிவாகி வருகிறது.
1. அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-45217944832360695552017-03-01T17:49:00.002+05:302017-03-02T09:55:48.921+05:30 ஐநாவில் ஈழத்தமிழர் நீதி: குழப்பமும் தெளிவும்!
தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், வரும் மார்ச் 22-ல் இலங்கை மீதான விவாதம் அங்கு நடைபெறவுள்ள சூழலில் - ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் அடுத்தக் கட்டம் குறித்த தமிழர்களின் பார்வை இப்போது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. இது வரவேற்க தக்கதாகும்.
இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை ஐநா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்தியில்,அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-52513263178502904372017-01-19T20:07:00.000+05:302017-01-19T20:26:11.422+05:30 ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடியின் அண்டப்புளுகு!
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவசர சட்டத்தை கொண்டுவர முடியாது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதே போன்று, 'காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து பிரதமர் மோடி நீக்கியதாகவும், ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாகவும்' பாஜக அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறிவருகிறார்.
- இவை இரண்டுமே அப்பட்டமான கட்டுக்கதைகள், அயோக்கியத்தனமான வாதங்கள் அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-35183668985986325012017-01-18T17:35:00.000+05:302017-01-18T17:36:08.641+05:30 ஜல்லிக்கட்டு: சாதி ஒழிப்பு கும்பலின் இரட்டை வேடம்!
திராவிடர் அரசியல், சாதி ஒழிப்பு அரசியல், தீவிர இடதுசாரி அரசியல் ஆகியவற்றை முன்னெடுத்த அமைப்புகள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. அந்த அமைப்புகளில் சில இப்போது மாற்றிப்பேசி ஜல்லிக்கட்டு ஆதரவு போலி வேடம் போடுகின்றன.
நிலப்பிரபுத்துவ கால விளையாட்டு என்றும், சாதி ஆதிக்க விளையாட்டு என்றும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தோர் சிலர் இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-29523555375651959112017-01-16T11:57:00.001+05:302017-01-16T12:29:56.783+05:30 ஜல்லிக்கட்டின் அரசியல்: ஐநா சுற்றுச்சூழல் உடன்படிக்கை கூறுவது என்ன?
ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் உயிரின பன்மயத்தைக் காப்பாற்றும் முயற்சியில் உலகநாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த முயற்சியில் ஜல்லிக்கட்டும் ஒரு உயிரிப்பன்முகத்தன்மை (biodiversity) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாரம்பரிய விளையாட்டாக உள்ளது.
ஆனால், இந்திய அரசும் தமிழக அரசும் இந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணராமலும், இதனை உச்சநீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலும் - ஒரு பாரம்பரிய அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-75639620888913542952017-01-13T13:04:00.000+05:302017-01-13T13:10:27.801+05:30 ஜல்லிக்கட்டு: உலகம் அழியாமல் தடுக்கும் உன்னதப் பண்பாடு!
ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிக்கு தடை விதித்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான ஏறுதழுவுதல் விழாக்களை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானதாகும்.
உலகின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தற்போதைய முயற்சிகளில், உயிரிப்பன்மயத்தைக் காப்பது முதன்மையானதாகும். இதற்கான அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-87871972883144890612017-01-12T13:07:00.001+05:302017-01-12T21:03:49.359+05:30 மறைக்கப்பட்ட வரலாறு: யாருமில்லாத காட்டில் சோழர்களின் அடையாளம்!
ஒரு மாபெரும் வரலாற்று நினைவிடம், ஆள் அரவமற்று வெறுமையில் கிடக்கிறது. தென் கிழக்காசியாவை வெற்றி கொண்ட போர்த்துறைமுகம், மாமன்னர்களின் ஆபத்து கால மறைவிடம், சோழப்பேரரசின் கடைசிக் கால தலைமையிடம் - இப்போது வெறும் மண் மேடாக காட்சியளிக்கிறது.
சிதம்பரம் அருகே கடலோரத்தில் உள்ளது தீவுக்கோட்டை. உள்ளூர் மக்களால் 'கோட்டை மேடு' என்றும், வரலாற்று குறிப்புகளில் 'தீவுக்கோட்டை, தேவிக்கோட்டை, ஜலக்கோட்டை' என்று அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-49370101225341045402017-01-11T20:19:00.002+05:302017-01-11T20:19:53.364+05:30 ஜல்லிக்கட்டை எதிர்க்கும் முற்போக்கு - சாதிஒழிப்பு கும்பல்!
தமிழர் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டை, பீட்டா அமைப்பு மட்டும்தான் எதிர்க்கிறது என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடவே முற்போக்கு வேடதாரிக் கூட்டமும், நாடகக் காதல் ஆதரவாளர்களும் கூட, ஜல்லிக்கட்டினை கடுமையாக எதிர்க்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, கீற்று, வினவு உள்ளிட்ட முற்போக்கு வேடம் போடும் இணைய இதழ்கள் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றன. "ஜல்லிக்கட்டு - தேசிய அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com0