Pages

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

சாதிவாரிக் கணக்கெடுப்பு-வன்னியர்களின் கடமை: முதல் பத்திரிகை விளம்பரம்


"சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?" எனும் முந்தைய விரிவான பதிவில்:

ஏப்ரல் 23 முதல் நடக்க இருப்பதாகக் கருதப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது "சாதி பெயரைக் கூறவும் (Name of Caste/Tribe)" எனும் கேள்விக்கு வன்னியர்கள் மிகக் கவனமாக "வன்னியர்" (வன்னியக் குல சத்திரியர்) என்று பதில் கூற வேண்டும் - எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தில் தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை விளம்பரங்கள்:

தினத்தந்தி
தினகரன்
தருமபுரி மாவட்டத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இதர மாவட்டங்கள் இதனைப் பின்பற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை: