Pages

Wednesday, November 14, 2012

ஐ.நா அறிக்கை இதோ: தமிழினப் படுகொலையை ஐநா வேடிக்கைப் பார்த்தற்கான ஆதாரம்!


இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் என்ற கடமையிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் தவறி விட்டது தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தபட்ட உள்விசாரணை அறிக்கை.

ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான இந்த விசாரணைக் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஐநா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது (15.11.2012). 

இதுகுறித்த எனது முந்தைய பதிவு: (குற்றவாளிக் கூண்டில் இலங்கையுடன் ஐநா: போர்குற்றத்தை ஐநா வேடிக்கைப் பார்த்தது தொடர்பான அறிக்கை பான்கி மூனிடம் அளிக்கப்பட்டது!)

அந்த அறிக்கை இதோ:



The Internal Review Panel Report on Sri Lanka

No comments: