Pages

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

சமச்சீர் கல்வி: அடுத்தது என்ன? கருத்தரங்கம்

பசுமைத் தாயகம் 
நடத்தும் 
சமச்சீர் கல்வி: அடுத்தது என்ன? 
கருத்தரங்கம்

நாள்: 25.8.2011 வியாழக்கிழமை

நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை,

இடம்: சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம், ஜி.என் சாலை, தியாகராய நகர், சென்னை 17


பங்கேற்பு:


மருத்துவர் ச. இராமதாசு அய்யா, 
முனைவர் ச. முத்துக்குமரன், 
முனைவர் வி. வசந்திதேவி,
முனைவர் ச.சீ. இராசகோபாலன்,
வழக்கறிஞர் கே. பாலு


அன்புடன் அழைக்கிறோம். அனைவரும் வருக

பசுமைத் தாயகம்

1 கருத்து:

Prabu Krishna சொன்னது…

All The Best For Great Effort.