Pages

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

கூட்டணி தாவல்: கட்சிகளை குறைசொல்வது நியாயமா?


கூட்டணி மாற்றத்திற்கு அரசியல் கட்சிகளைக் குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது. இது நமது தேர்தல் முறையில் உள்ள குறைபாடு.

(எனது முந்தைய பதிவை பார்க்கவும்: 1. விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்! 2. தேர்தல் விபச்சாரம்: மக்களவை தேர்தலிலும்தான்!)


இந்திய தேர்தல் முறை என்பதே, சனநாயகத்திற்கு எதிரான தேர்தல் முறையாகும். இந்த தேர்தல் முறைதான் அரசியல் கட்சிகளை கூட்டணி அரசியலில் தள்ளுகின்றது.

"முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு அடிப்படை காரணமாகும். இது ஒரு பழமையான முறை. காலமாற்றத்திற்கு ஏற்ப பல புதிய தேர்தல் முறைகள் இப்போது வந்துவிட்டன.

நமது தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன. அவை மதிப்பில்லாமல் வீணாக்கப்படுகின்றன.

சிறுபான்மையினரும் மாற்று கருத்துள்ளோரும் ஒருநாளும் தமது விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தல் முறை சாதி முறையை வளர்க்கிறது. ஒரு தொகுதியில் எந்த சாதியினர் அதிகமோ, அந்த சாதியினர் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட இது வழி செய்கிறது. பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த முறையில் வாக்குகள் வீணடிக்கப் படுகின்றன. அதாவது, தமது வாக்கால் தாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்று பலரையும் அவநம்பிக்கை கொள்ள செய்கிறது. இதனால், தீவிரவாதம் வளரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.

அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய கட்டாயம் தூக்கி எறியப்பட இதுவே வழி.



டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

பார்ப்பனர்கள் மாறிமாறி முதுகு சொறிந்துகொள்வதில் வல்லவர்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருவாளர் 'டோண்டு'வின் பதிவு. இங்கு இந்துத்வ - பார்ப்பன பயங்கரவாத ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அவ்வப்போது மாறிமாறி பாராட்டிக்கொள்வார்கள். அதுஒரு வேடிக்கையான உலகம்.

அவர்கள் அப்படி முதுகு சொறிந்து கொள்வதிலோ, தங்களுக்கு தாங்களே புகழ்மாலை சூட்டி இன்பம் காண்பதிலோ நமக்கு ஒரு வருத்தமும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், அவ்வப்போது மற்றவர்கள் மீது பாய்ந்து பிராண்டுவதுதான் வருத்தமளிக்கிறது.

சரி, விடயத்திற்கு வருவோம்!

திருவாளர் டோண்டு - டோண்டுவின் பதில்கள் என்று அவ்வப்போது வந்ததை வாந்தியெடுத்து வருகிறார். அந்த தத்துவ மழையில் ஒரு முத்தான் கேள்வியையும் அதற்கு ஒரு முத்தான பதிலையும் பாருங்கள்:

"ரமணா" என்பவரின் கேள்வி: வட மாநிலங்களில் கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய் இருக்கும் மருத்துவரும் திருவும் பதவி ஆசையில் மீண்டும் ஒரே கூட்டணியில் என்ன உதாரணம் சொல்ல ?

டோண்டு'வின் பதில்:  ஆசை வெட்கமறியாது.

பாருங்கள், வடமாவட்டங்கள் என்று கூட சொல்லத்தெரியாது ஒரு அற்ப பதர், அற்பமான கண்டுபிடிப்பை கூறுகிறது...அதாவது...பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய் இருக்கிறார்களாம்!!!!

இப்படியொரு உலகமகா கண்டுபிடிப்பை இந்த பூணூல் கூட்டம் எப்படி கண்டுபிடித்தது என்று தெரியவில்லை! இதற்கு திருவாளர் டோண்டு, (இதையும் ஒரு கேள்வி என்று எடுத்துக்கொண்டு), ""ஆசை வெட்கமறியாது"" என்று பதில் வேறு கூறுகிறார். இந்த டோண்டு "அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?"

பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் கொள்கை ரீதியில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. CPI கட்சிக்கும் CPI(M) கட்சிக்கும் எந்த கொள்கை வேறுபாடும் இல்லாதது போலத்தான் பா.. - வி.சி. வேறுபாடும்.

இட ஒதுக்கீடு, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழீழ விடுதலை, சமூக நீதி, சமச்சீர் கல்வி என்று எதை எடுத்தாலும் பா..'வும் வி.சி.'வும் ஒரே நிலைபாட்டில் உள்ள கட்சிகள்தான். இதைத்தான் முன்பெல்லாம் திரு.திருமாவளவன் அவர்கள் "எங்களுக்குள் உள்ளது பகை முரண்பாடல்ல, நட்பு முரண்பாடுதான்" என்று கூறுவார்.. நண்பர்கள், உறவினர் இடையே இருந்த முரண்பாடளவுக்குதான் முன்பு இரு கட்சிகளுக்கு இடையிலும் வேறுபாடு இருந்தது. இப்போது, முரண்பாடு எதுவும் இல்லை.

இதில் "கொள்கை ரீதியாய் எதிரும் புதிருமாய்" என்கிற கருத்து எப்படி வரும்? டோண்டு சொல்வது போன்று இதில் "ஆசை வெட்கமறியாது" போவதற்கு என்ன இருக்கிறது?

வெட்கமறியாத பேராசைக்காரன் பார்ப்பான்:

உண்மையில் "ஆசை வெட்கமறியாது" என்பதற்கு எடுத்துக்காட்டே பார்ப்பனக்கூட்டம் தான்.

கடந்த செயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் - பார்ப்பனக் கூட்டத்தின் "லோக குரு" "வாழும் தெய்வம்" "பெரிய மூங்கில்" செயேந்திரனை பிடித்து உள்ளே தள்ளினார் செயலலிதா. அப்போது பார்ப்பனக் கூட்டம் அம்மையார் மீது அடக்கமுடியாத கொலை வெறியோடு திரிந்தது.

ஆனால், இப்போது பாருங்கள். எல்லா பார்ப்பனரும் பூணூலைக் கையில் பிடித்துக்கொண்டு - அம்மையாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள்.

'இரத்தம் தண்ணீரைவிட அடர்த்தியானது' (Blood is thicker then water) என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

பார்ப்பனர்கள் 99 விடயங்களில் கருத்து வேறுபட்டாலும், கருத்து உடன்படக்கூடிய 1 விடத்தை பிடித்துக்கொண்டு ஓரணியில் நிற்பார்கள்.

ஆனால், BC/MBC/தலித்/சிறுபான்மை பிரிவினர் தங்களுக்குள் 99 விடங்களில் ஒத்துப்போனாலும், கருத்து வேறுபடக்கூடிய 1 விடயத்திற்காக எதிரும் புதிருமாக நின்று சண்டைப் போடுவார்கள்.

அப்படி - பா.. மற்றும் வி.சி. இடையே ஏதாவது கருத்து வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியாதா...என்கிற நப்பாசையில் பார்ப்பனக்கூட்டம் துடிப்பதன் வேளிப்பாடே, டோண்டு "கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய்" இருந்தார்கள் என்பதும்!

காரிய லூசுப் பார்ப்பனர்களின் சதி இன்மேலும் வெற்றி பெறாது.

வியாழன், பிப்ரவரி 24, 2011

தேர்தல் விபச்சாரம்: மக்களவை தேர்தலிலும்தான்!


"விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!" என்று நான் ஒரு பதிவிட்டுருந்தேன். அதில்:

"காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது. 


அதே போன்றுதான் - திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் - பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.  தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை."

என்றும்

"எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?  ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் - அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்."

என்றும் கூறியிருந்தேன். மேலும், 1952 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொத்தம் 13 சட்டமன்ற தேர்தலிகளிலும் எப்படியெல்லாம் மாறிமாறி கூட்டணி அமைத்திருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அதற்கு, திரு. வால்பையன்:

"ஆனா பா.ம.க மட்டும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, ஊராட்சி தேர்தலுக்கு ஒரு கட்சின்னு கூட்டணி மாத்துதே! அதை ஏன் சொல்ல மாட்டிங்கிறீங்க!" 

என்று கேட்டிருந்தார். 

இதோ, 1952 முதல் தமிழ்நாட்டில் நடந்த 14 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி விவரங்கள்:

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952 ஆம் ஆண்டில் நடந்தது. காங்கிரசு கட்சி மற்றும் இந்திய பொதுவுடைமக் கட்சி ஆகியன முதன்மையான கட்சிகளாக இருந்த அத்தேர்தலில் - வன்னியர் கட்சிகளான ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 இடங்களிலும், மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி 3 இடங்களிலும் தனித்து நின்று வென்றன. 


தமிழ்நாட்டில் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1957


காங்கிரசு கட்சி அரசியல் இயக்கமாகவும், திமுக, பார்வார்டு ப்ளாக், ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு ஆகிய கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவைகளின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 1962

காங்கிரசு கட்சி, திமுக, பார்வார்டு ப்ளாக், CPI, சுதந்திரா கட்சி ஆகியன போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் நான்காவது நாடாளுமன்ற தேர்தல் 1967

திமுக, சுதந்திரா கட்சி, CPI(M), முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.  காங்கிரசு மற்றும் CPI ஆகியன தனித்தனியாக போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் ஐந்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1971

திமுக, காங்கிரசு கட்சி, பார்வார்டு ப்ளாக், CPI, முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி.

காமராசரின் நிறுவனக் காங்கிரசு, ராசாசியின் சுதந்திரா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.

CPI(M) தனித்து போட்டி.

தமிழ்நாட்டில் ஆறாவது நாடாளுமன்ற தேர்தல் 1977

அ.தி.மு.க., காங்கிரசு, CPI கட்சிகள் கூட்டணி.

நிறுவன காங்கிரசு, சனதா கட்சி, தி.மு.க கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் 1980

திமுக, காங்கிரசு, முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க., சனதா கட்சி, காங்கிரசு (அர்சு) கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் எட்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1984

அதிமுக, காங்கிரசு, காந்தி காமராஜ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் 1989

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1996

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, த.மா.க, CPI கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினோராவது நாடாளுமன்ற தேர்தல் 1998

அதிமுக, பாமக, பாசக, மதிமுக, சனதா கட்சி, தமிழக ராசீவ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி

திமுக, த.மா.க, CPI கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1999

திமுக, பாமக, பாசக, மதிமுக கட்சிகள் கூட்டணி.

அதிமுக, CPI, CPI(M), காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதிமூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 2004

திமுக, பாமக, CPI, CPI(M), காங்கிரசு, ம.தி.மு.க கட்சிகள் கூட்டணி.

அதிமுக, பாசக கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினான்காவது நாடாளுமன்ற தேர்தல் 2009

திமுக, காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி.

அதிமுக, ம.தி.மு.க,  பாமக, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

----இவ்வாறாக கடந்த கால தேர்தல் வரலாற்றில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அடிக்கடி கூட்டணி மாறி தேர்தலை சந்தித்துள்ளன. (இதையே, நாடாளுமன்ற தேர்தல் - அதனை அடுத்துவந்த சட்டமன்ற தேர்தல் என்ற அளவில் ஒப்பிட்டு பார்த்தால்கூட உடனடி தாவல்கள் பல நடந்துள்ளது தெரியவரும்.)

உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

திங்கள், பிப்ரவரி 21, 2011

விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!


(அரசியல் கூட்டணி என்பதை விபச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளமைக்காக வருந்துகிறேன். ஆதிக்க சாதியினரின் மனோபாவம் விகாரமாக இருப்பதால் அதை சுட்டிக்காட்டவே கொச்சையான வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. மன்னிக்கவும்)

""’கொள்கைக்காக கூட்டணி, தமிழர் நலனுக்காகக் கூட்டணி, சுய மரியாதையைக் காப்பதற்காகக் கூட்டணி’ என்றெல்லாம் மற்ற கட்சிக்காரர்கள் தன் கூட்டணித் தாவலுக்கு கஷ்டப்பட்டுக் காரணம் கூறும்போது, மிகவும் வெளிப்படையாக ‘இவங்க கூட ஒரு சீட்டு தர்றோம்னாங்க..வந்துட்டேன்” என்ற ரேஞ்சில் அரசியலை நல்ல பிஸினஸாக நடத்தி வருபவர் ராமதாஸ். அரசியல் என்பது அதிக சீட்டுகளைப் பெறுவதும், சம்பாதிப்பதும் என்று ஆனபின் ’முக்காடு எதற்கு’ என்ற நிலைப்பாடு கொண்டவர் அவர்."" 

--என்று "டாக்டர் ராமதாசும் பாமகவும்" எனும் பதிவில் எழுதுகிறார் செங்கோவி.

"ராமதாஸின் அவதாரங்கள்" என்று விமர்சிக்கிறார் ஓசை.

"இவய்ங்க இப்படி தான் பாஸ் எப்பப் பாத்தாலும் துப்பிக் கிட்டே இருப்பாங்க" என்று கொச்சையாக விமர்சிக்கிறார் சவுக்கு. 

இப்படி வரும் விமர்சனங்களும் அவற்றில் வெளியிடப்படும் கேவலமான பின்னூட்டங்களும் பா.ம.க'வை வேண்டுமென்றே இழிவு படுத்துகின்றன.

இத்தகைய பதிவுகளைவிட ஒருபடி மேலாக - தமிழக பத்திரிகைகள் திட்டமிட்டு பா.ம.க மீது அவதூறு சாக்கடையை அள்ளி வீசுகின்றன?

பா.ம.க'வை தூற்றுவது நியாயம் தானா?

காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது.

அதே போன்றுதான் - திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் - பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை. எடுத்துக்காட்டாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியன இப்போது திமுக அணியில் உள்ளன. அவ்வாறே, திமுக அணியில் இருந்த இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி ஆகியன அதிமுக அணியில் உள்ளன.

இது மட்டுமின்றி - எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் - அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்.

தமிழக தேர்தலில் கூட்டணி வரலாறு


முதலாவது சட்டமன்ற தேர்தல் 1952

தி.மு.க போட்டியிடவில்லை.  காங்கிரசு, CPI கட்சிகள் முதன்மையாக போட்டியிட்டன.

காங்கிரசு கட்சியில் வன்னியர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதால் - தனித்து களமிறங்கிய மாணிக்கவேல் நாயகரின் காமன்வீல் கட்சி 6 இடங்களிலும் இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமாக அன்றைய தமிழ் பகுதியில் இருந்த 190 சட்டமன்ற இடங்களில் 25 இடங்களை வன்னியர்கட்சிகள் தனித்து வென்றன.

தேர்தலுக்கு பின்பு காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் - விடுதலைக்கு பிந்தைய தமிழ்நாட்டில் முதன்முதலாக வன்னியர் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரசு ஆட்சியமைத்தது.

(பின்னர் வன்னியர்கட்சிகள் கலைக்கப்பட்டு தலைவர்கள் காங்கிரசிலும், காங்கிரசு எதிர்ப்பில் வளர்ந்த தொண்டர்கள் தி.மு.க'விலும் இணைந்தனர்.)


இரண்டாவது சட்டமன்ற தேர்தல் 1957

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.


மூன்றாவது சட்டமன்ற தேர்தல் 1962

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

தி.மு.க'வுடன் CPI, பார்வார்டு பிளாக், முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்தன.


நான்காவது சட்டமன்ற தேர்தல் 1967

தி.மு.க. கூட்டணியில் இராசாசியின் சுதந்திரா கட்சி, CPI(M), பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

CPI தனித்து போட்டியிட்டது.


ஐந்தாவது சட்டமன்ற தேர்தல் 1971

தி.மு.க. கூட்டணியில் இந்திரா காங்கிரசு, CPI, பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக், தமிழ்தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான இசுதாபன காங்கிரசுடன் இராசாசியின் சுதந்திரா கட்சி, இந்திய குடியரசு கட்சி, சம்யுக்த சோசலிச கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன.


ஆறாவது சட்டமன்ற தேர்தல் 1977

தி.மு.க தனித்து போட்டி.

அ.தி.மு.க' வுடன் CPI(M), பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக் கூட்டணி.

இந்திய தேசிய காங்கிரசுடன் CPI கூட்டணி,

சனதா கட்சி தனித்து போட்டி.


ஏழாவது சட்டமன்ற தேர்தல் 1980

தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க - சனதா கட்சி கூட்டணி.


எட்டாவது சட்டமன்ற தேர்தல் 1984

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு மற்றும் காந்தி காமராசர் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI(M), CPI, சனதா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.


ஒன்பதாவது சட்டமன்ற தேர்தல் 1989

அ.தி.மு.க (செயலலிதா) - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க (சானகி) - தமிழக முன்னேற்ற முன்னணி (சிவாசி) கூட்டணி.

தி.மு.க - சனதா தளம், CPI(M) கூட்டணி.


பத்தாவது சட்டமன்ற தேர்தல் 1991

அ.தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI, CPI(M), சனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் கூட்டணி.

பா.ம.க தனித்து போட்டி.


பதினோராவது சட்டமன்ற தேர்தல் 1996

தி.மு.க'வுடன் த.மா.க, CPI, இந்திய தேசிய லீக், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு, முசுலீம் லீக், பார்வர்டு பிளாக், அனைத்திந்திய குடியரசு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிகள் கூட்டணி.

ம.தி.மு.க'வுடன் CPI(M), சனதா தளம், சமாச் வாதி சனதா கட்சிகள் கூட்டணி.

பா.ம.க - திவாரி காங்கிரசு (வாழப்பாடி இராமமூர்த்தி) கூட்டணி.


பன்னிரெண்டாவது சட்டமன்ற தேர்தல் 2001

அ.தி.மு.க'வுடன் தா.ம.க., பா.ம.க., காங்கிரசு, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் பா.ச.க., MGRஅ.தி.மு.க கட்சிகள் கூட்டணி.


பதிமூன்றாவது சட்டமன்ற தேர்தல் 2006

தி.மு.க'வுடன் காங்கிரசு, பா.ம.க., CPI(M), CPI, முசுலீம்லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக், மூ.மு.க., இந்திய யூனியன் முசுலீம் லீக். சனதா தளம் கட்சிகள் கூட்டணி.

--இவ்வாறாக கடந்த 50 ஆண்டுகால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், குறிப்பாக 1962 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க'வோ அல்லது அ.தி.மு.க'வோ ஒரு தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்கவில்லை.


ஆக, எல்லா தேர்தல்களிலும் பெரும்பாலான கட்சிகள் இடம் மாறுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

தி.மு.க - பா.ம.க கூட்டணி: அவமானப்படும் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும்!

"திரிசங்கு நிலையில் பாமக."


"பாமக'வை  திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே புறக்கணிக்கும். எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாது."


"தி.மு.க பக்கம் போனால் 22 இடம், அதிமுக பக்கம் போனால் 26 இடம் கிடைத்தாலும் கிடைக்கும்"


- என்றெல்லாம் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர்.


ஆனால், இப்போது திமுக பாமக இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு ஒரு நாடாளுமன்ற மேலவை இடமும் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் இதுதான் முதல் கூட்டணி அறிவிப்பு. தமிழக அரசியலில் இதுதான் முதல் பெரிய அளவிலான உடன்படிக்கையும் கூட.


பாமகவை அவமானப்படுத்திய அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும் இப்போது அவர்களது முகத்தை எங்கே வைத்து ஒடி ஒளியப்போகிறார்கள்?

புதன், பிப்ரவரி 16, 2011

டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேறிகளா?

எதிர்வரும் தேர்தலில் வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார்கள், தலித் பிரிவினர், மீனவர் போன்றோரில் எந்த ஒரு வகுப்பினராவது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள் என்று கூறமுடியுமா? கட்டாயம் உறுதிபடுத்த முடியாது.

அதே நேரத்தில் - பார்ப்பனர்கள் அனைவரும் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இப்போதே எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அனைவரும் செயலலிதாவுக்கே வாக்களிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் சிறிய கூட்டமாக இருந்தாலும் அவர்கள் பொது விடயங்களில் ஒத்த சிந்தனையுடன் இருப்பது வியப்பளிக்கக் கூடியது. அவர்கள் அவ்வாறு இருப்பதிலும் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், அந்த ஒத்த சிந்தனை என்பது எப்போதும் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதே கண்டனத்திற்குரியது.

பார்ப்பனர்களின் சுயநல வெறியுடன் கூடிய 'ஒருமித்த சிந்தனை' இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் - வி.பி. சிங் அவர்கள் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த முயன்ற போதும், மன்மோகன் சிங் அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த முயன்ற போதும் - பார்ப்பனர்கள் கூட்டு எதிர்ப்பைக் காட்டி முட்டுக்கட்டை போட்டதைக் கூறலாம்.

அதாவது, பெரும்பான்மை BC/MBC/SC/ST மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பார்ப்பனர்கள் எப்போதும் தடைக்கல்லாகவே இருந்து வருகின்றனர். இதனால், நாட்டின் நலனும் முன்னேற்றமும் தடைப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக நான் ஒருசில வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவது உண்டு.

வலைப்பூவுலகின் 'சோ' என்று கருதப்படும் டோண்டு அவர்களின் பக்கத்திலும் அவ்வாறே பின்னூட்டமிட்டேன். அப்போதெல்லாம் தீவிர பார்ப்பன கூட்டத்தினர் எதிர்த்து கருத்து கூறிவந்தனர். ஒருகட்டத்தில் என்னை அவர்களாக அழைத்து எதிர்கருத்து சொல் என்பதாகக் கேட்டனர்.

நான் பார்ப்பனர்களைக் குறித்து பேசினால் - அவர்கள் வன்னியர்களைக் குற்றம்சாட்டி பேசினர். அதற்கு:

""எல்லா சமூகங்களில்ம் குற்றவாளிகள் இருப்பது போல - வன்னியரிலும் குற்றம் செய்வோர் இருக்கலாம். ஆனால், ஒரு இனத்தை அழிப்பதே நோக்கமாக வாழும் கூட்டம் பார்ப்பனர் மட்டுமே. பார்ப்பன கொடுங்கோன்மைக்கு உலகில் ஈடு சொல்ல எதுவுமே இல்லை.


வரலாற்று காலத்திலிருந்து பார்ப்பனக் கொடுமைக்கு ஈடு இணை கிடையாது.  நந்தனாரைக் கொளுத்தியது, சம்புகன் தலையை வெட்டியது, ஏகலைவன் விரலை துண்டாடியது, நல்ல மாமன்னன் மாவலியை கொன்றது - என்று பார்ப்பன கூட்டத்தின் சதிகளும் கொடூரங்களும் காலம் காலமாக தொடர்கின்றன.


இப்போதும், கொடுங்கோலன் ராசபட்சேவுடன் சேர்ந்து - 40000 தமிழர்களை ஒரே வாரத்தில் கொன்ற கொடுமைக்கு ஈடு இணை உலகில் உண்டா?""

--என்றும்

""குற்ற செயல்கள் குறித்த ஆவணங்களின் படி - வன்கொடுமை செய்வதில் எல்லா சாதி ஆண்களும் உண்டு, பாதிக்கப்படுவதில் எல்லா சாதி பெண்களும் உண்டு.  இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் - அங்கு வன்னியர் எவரும் இல்லை.


பார்ப்பனர்களின் காமவெறி வரலாற்று சிறப்புடையது. கேரளத்து பார்ப்பனர்கள் நாயர் பெண்களை திருமணத்துக்கு முன்பு புணர்வதை தமது உரிமையாகக் கொண்டிருந்தனர்.  தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் சிறுமிகளை கடவுளுக்கு மணமுடித்து (தேவரடியாராக்கி) தங்களுக்குள் முறைவைத்து அனுபவித்தனர்.  இப்போதும் 'பெரிய மூங்கில்' சங்கராச்சாரியும் காஞ்சிபுரம் தேவநாதனும் செய்தவை நாடறியும்.


"இந்திரனுடைய ப்ரம்மஹத்தி தோஷத்தின் ஒரு பங்கை ஏற்றுக் கொண்டதின் அடையாளம் தான், பெண்கள் மாதவிலக்கு அடைவது" என்று ஒட்டுமொத்த இந்திய பெண்களையே இழிவுபடுத்தும் கூட்டம் தான் பார்ப்பனக்கூட்டம்.


''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்" 


- மனுதர்மம்


'க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்
குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா" 


- கீதை"" என்றும் கூறினேன்


உடனே வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்பது குறித்து வினா எழுப்பினர்.


அதற்கு நான்

""வன்னியர்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்பது மக்கள் தொகைக்கேற்ப விகாதாச்சார பங்கீடு. 


அதாவது, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்கள் தொகை விழுக்காட்டைக் கணக்கிட்டு, மக்கள் தொகை எத்தனை விழுக்காடோ, அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கேட்கிறார்கள்.  இதில் அதிகமாக கேட்கிறார்கள் என்கிற பேச்சுக்கே இடமில்லை."" என்றும் கூறினேன். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருவாளர் டோண்டு:

""100 விழுக்காடுகளை சாதிக்கேற்ப பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, தியரிட்டிகலாகக் கூட.  அர்சியல் நிர்ணயச் சட்டத்தில் தலித்துகளுக்கு முதலில் இட ஒதுக்கீடு கொடுத்ததே அவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேதான், அதுவும் பார்லிமெண்டு சட்டசபை இடங்களுக்கு மட்டும் 


பத்தாண்டுகளுக்கு கொண்டு வந்தது, இப்போது தலித்துகளை வன்கொடுமை செய்தவர்களும் அதை அதிகாரப் பிச்சையாகக் கேட்பது நடந்து வருகிறது. மருத்துவரின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு என்ற கேலிக்கூத்துக்கு ஆளாகி நிற்கிறது.  ஆகவே வன்னியக் கும்பல்கள் செய்வது கேவலமான காரியம்தான். "" என்றார்.


அதற்கு நான்

""டோண்டு ராகவன் அவர்களே, ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது. அறிவும் வளரனும் என்பார்கள். ஒரு விடயத்தைக் குறித்து பேசுவதற்கு முன்பு அது குறித்த அடிப்படைகளை அறிந்து கொள்ள முயல்வதே பெரிய மனிதருக்கு அழகு.


1. இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மூன்று பிரிவினராக வரிசைப் படுத்தப்பட்டனர். 1. பட்டியல் இனத்தவர், 2. பழங்குடி இனத்தவர், 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். (OBC எனப்படுவதன் பின்னணி இதுவே)


2. பத்தாண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்பது சட்டமன்ற/நாடாளுமன்ற இடங்களுக்குதான். மற்ற இடஒதுக்கீடுகளுக்கு கால எல்லை எதுவும் இல்லை.


3. அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.


340. Appointment of a Commission to investigate the conditions of backward classes


(1) The President may by order appoint a Commission consisting of such persons as he thinks fit to investigate the conditions of socially and educationally backward classes within the territory of India and the difficulties under which they labour and to make recommendations as to the steps that should be taken by the Union or any State to remove such difficulties and to improve their condition and as to the grants that should be made for the purpose by the Union or any State the conditions subject to which such grants should be made, and the order appointing such Commission shall define the procedure to be followed by the Commission


(2) A Commission so appointed shall investigate the matters referred to them and present to the President a report setting out the facts as found by them and making such recommendations as they think proper.""

மேலும்

""1. ஏற்கனவே, இசுலாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சாதிகளுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது நடைமுறை சாத்தியமானதே. 


2. அனைத்து சாதிகளையும் அவரவர் சமூக, கல்வி, பொருளாதார நிலைக்கு ஏற்ப தொகுப்புகளாக பிரிக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பினரின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க முடியும். அதனையும் கூட பெரிய சாதிகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக பிரித்து அளிக்க முடியும். 


3. ஏற்கனவே, 69% இடஒதுக்கீடு உள்ளதை 100% விழுக்காடாக மாற்றுவது முற்றிலும் சாத்தியமானதே."" என்றேன். 


அதற்கு திருவாளர் டோண்டு:

""திறமை என ஒன்று இருப்பதை யாருமே ஏற்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பல கேசுகள் உள்ளன, அல்லது பல ஆப்பரேஷன்கள் செய்ய வேண்டியுள்ளன, அல்லது வேறு ஏதாவது சேவைக்கு தேவை ஏற்படுகிறது.  நீங்கள் உங்களுக்கு சேவை அளிப்பவரை இட ஒதுக்கீடு முறையில் தேர்ந்தெடுத்து அவர்கள் எல்லோருக்கும் வேலைகளை பங்களித்து விடுவீர்களா அல்லது திறமையானவரைத் தேர்ந்தெடுப்பீர்களா? 


இம்மாதிரி 100% ஒதுக்கீடு உலகில் எந்த நாட்டிலும் இருப்பதாக நான் அறியவில்லை.  நீங்கள் சொன்ன மூன்று பிரிவினரில் தலித்துகள் பழங்குடியினர் மட்டும் முதலில் இருந்தே உள்ளனர். மற்றவர்கள் இந்த மண்டல் குழப்பத்தால் வந்தது. கிரீமி லேயரையும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எல்லாம் நியாயஸ்தர்கள் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.  கேவலமான பிழைப்பு பிழைக்கிறீர்கள். உம்மைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது."" என்றார்.


அதற்கு நான்:

""டோண்டு ராகவன் அவர்களே,  "இடஒதுக்கீடு 50% அளவை தாண்டக்கூடாது" என்பதும் "கிரீமி லேயர்" என்பதும் பார்ப்பன - ஆதிக்க சாதிக்கூட்டத்தைச் சேர்ந்த நீதிபதிகள் "தமக்குத்தாமே" கண்டுபிடித்த சதித்தீர்ப்புகள். இந்த தீர்ப்புகள் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தூக்கி எறியப்படும் காலம் வரும்.


இடஒதுக்கீடு என்பது திறமைக்கு எதிரானது அல்ல. அவ்வாறு கூறுவது சுத்த அயோக்கியத்தனம். பள்ளி, கல்லூரிகளில் தேர்ச்சியடைய பார்ர்ப்பானுக்கு ஒரு மதிப்பெண் மற்றவர்களுக்கு வேறொரு மதிப்பெண் என்று இல்லை.


மற்றபடி, கேவலமான பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல"" என்று கூறினேன்

இவ்வாறு, "வன்னியக் கும்பல்கள் செய்வது கேவலமான காரியம்" என்றும், "கேவலமான பிழைப்பு பிழைக்கிறீர்கள்.  உம்மைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது" என்றும் திருவாளர் டோண்டு கூறியதால் - பார்ப்பனர்கள் ஒரு 'உஞ்சவிருத்தி' கூட்டம் - என்கிற வரலாற்று உண்மையைக் கூறினேன்.

இந்தக் கூத்திற்காக "பிராமணர்கள் சோம்பேறிகளா, ஒரு ஆய்வு" என்று ஒரு பதிவு போட்டுள்ளார் டோண்டு.

வேடிக்கைதான் போங்கள்.