Pages

ஞாயிறு, மே 05, 2013


பா.ம.க பெயரில் விடுதலை சிறுத்தைகளின் வன்முறைச் சதி அம்பலம் - பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்.

தாக்குதல் நடத்திய தேசிங்குவின் அடையாள அட்டை
விழுப்புரம் அருகே பேருந்துகள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசித் தாக்குதல். பாமக மீது பழிபோட சதி. அக்கட்சியின் தொண்டர் தேசிங்கு என்பவர் கைது. 

அதே போன்று வேலூரிலும் பேருந்துகளை உடைத்த விடுதலை சிறுத்தைகள் பிடிபட்டனர். 

கலவரப் பழியை மருத்துவர் இராமதாசு அவர்கள் மீது சுமத்தி குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க மாபெரும் சதி! 

சதிச்செயலின் முழு விவரத்தை காண கீழே உள்ள காணொலி இணைப்பின் மீது சொடுக்கவும்: 


நடுநிலை நியாயவான்களே, உங்கள் பதில் என்ன?

(உங்கள் எண்ணம் ஏற்கனவே தெரிந்தது தானே! "எப்படியாவது வன்னியர்கள் ஒழிந்தால் சரி")

1 கருத்து:

புரட்சி தமிழன் சொன்னது…

இதுக்கென்ன சொல்லப்போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம் ஒரு வேலை யாரும் வாயை திறக்காமலும் போகலாம்.