Pages

வெள்ளி, மே 03, 2013

அடித்து கொன்றவன் போராளி ஆனதால், செத்து விழுந்தவன் வெறியன் ஆகிறான்..


அடித்து கொன்றவன் போராளி ஆனதால்,
செத்து விழுந்தவன் வெறியன் ஆகிறான்..

வீழ வைத்தவன் தலைவன் ஆனதால்,
வாழ வைத்தவன் விரோதி ஆகிறான்..

மனிதனை வெட்டியவன் புனிதனாய் ஆனதால்,
மரத்தை வெட்டியவன் மிருகமாய் ஆகிறான்..

கெடுநிலை தருபவன் நடுநிலை ஆனதால்,
விடுதலை கேட்டவன் தறுதலை ஆகிறான்.

-Sooriya Prakash Thangaswamy


1 கருத்து:

புரட்சி தமிழன் சொன்னது…

பேடித்தனமாக மைனஸ் ஓட்டுபோடும் மகா உத்தமர்களே நல்லா இருட்டில் ஒளிந்து வாழுங்கள்.