Pages

திங்கள், ஜனவரி 06, 2014

காரைக்கால் கற்பழிப்பு: சாதாரண மவுனம் அல்ல. சாதிவெறி மவுனம்!

ஒரு பெண் ஒரே இரவில் இரண்டு கும்பலால் கூட்டணியாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இளம்பெண் திருமணம் ஆனவர். குழந்தைகளுக்கு தாய் என்கின்றன ஊடகங்கள்.

ஆனாலும் முற்போக்காளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், கருத்துஜீகள் என்று எல்லோருமே 'ஆழ்ந்த மவுனத்தில்' ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த மவுனத்திற்கு பின்னால் குற்றவாளிகளின் சாதி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

தலித்துகளும் இஸ்லாமியர்களும் அல்லாமல் வேறு யாரேனும் இக்குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் - இந்நேரம் 'மீடியாக்களும் முற்போக்கு போராளிகளுமே' குற்றத்தை விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருப்பார்கள். அவ்வாறே, பாதிக்கப்பட்டவர் முதலியார் சாதியாக இல்லாமல் இருந்திருந்தாலும் கூட தமிழ்நாடு கொந்தளித்திருக்கும்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் 'சாதிவெறி' அரசியல் தலைவர்களும் 'சாதிவெறி' ஊடகங்களும், இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.
  • திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் 'உடன்போக்காக' இருந்தார். கற்பழிக்கப்பட்ட பெண் அவருக்கு துணையாக வந்தார்.
  • கற்பழிக்கப்படும் முன்பு அந்தப் பெண்கள் மது அருந்தினார்கள்.
  • அந்தப் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள்.
- இப்படியெல்லாம் சீரழிக்கப்படவரையே, மீண்டும் மீண்டும் சீரழிக்கின்றனர் அரசியல் கருத்தாளர்களும், பத்திரிகைகளும்!

(பத்திரிகைகளில் வரும் செய்திகளில், 'நாடகக்காதல் கட்சியை' சேர்ந்த ஒருவர் - ஒரு திருமணமான பெண்ணிடம் நடத்திய 'நாடகக் காதல் கற்பழிப்பு' கவனமாக தவிர்க்கப்படுகிறது).

தாமதமாக விழித்துக்கொண்ட கருத்துஜீவி அ. மார்க்ஸ் "தலித், முஸ்லிம் மற்றும் பெண்ணிய அறிவுஜீவிகளின் மவுனமே பா.ம.க இதை அரசியலுக்குப் பயன்படுத்த ஏதுவாகிறது" என்று புலம்பி, அதையும் "தாண்டி அறவியல் அடிப்படையிலும் இதை கண்டிக்க வேண்டும்" என்கிறார்.

பாமக'வினர் பேசுவதைத் தடுப்பதற்காகவாவது 'முற்போக்கு ஆட்கள்' பேச வேண்டுமே - என்கிற அ. மார்க்ஸ் அவர்களின் பரிதவிப்புக்கு பின்னரும் - அவரது வேண்டுகோள் கிணற்றில் போட்ட கல்லாகவே நீடிக்கிறது.

இது சாதாரண மவுனம் அல்ல. ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்களின் "சாதிவெறி" மவுனம்
தொடர்புடைய சுட்டிகள்:

1. உலகமே காரித்துப்பும் காரைக்கால் கூட்டணிக் கற்பழிப்பு: உள்ளூர் புரட்சியாளர்கள் ஓடி ஒளிந்தது எங்கே?

2. காரைக்காலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

3. காரைக்காலில் கற்பழிப்பு கூட்டணி: திமுக + விசிக கூட்டு? தலித் + இஸ்லாமியர் கூட்டு?

6 கருத்துகள்:

sheela சொன்னது…

சகோதரருக்கு ஒரு கேள்வி. இந்த நிகழ்ச்சியின் உண்மை உங்களுக்கு தெரியுமா. உண்மை தெரியாமல் பொத்தாம் பொதுவாக பதிவு செய்வது உண்மையிலேயே பதிவு செய்பவர்களுக்கு நீங்கள் செய்யும் கேடாகும். உங்களின் பதிவு மற்ற மதத்தினரை சண்டைக்கு வாடா என்று கூப்பிடுவதுபோல் இருக்கிறது. சொந்த சரக்கோடு வாருங்கள். ஏதோ நானும் ஒரு பதிவு போட்டுட்டேன் என்ற எண்ணத்தோடு வரவேண்டாம். உங்களுக்கு சரியான உண்மை வேண்டும் என்றால் நாகூருக்கோ சென்று விசாரணை செய்யுங்கள். பல பேரை கற்பழித்த சங்கராச்சாரியாரும் அவர் சகோதரரும் வெளியேதான் இருக்கிறார்கள். நாட்டில் நடக்கும் முக்கால்வாசி கற்பழிப்புகளுக்கு நாங்களும் இந்துக்களே என்ற பெயரில் இருக்கும் சாமியார்களே காரணம். மறுக்க முடியுமா..

Unknown சொன்னது…

நண்பரே, அப்படி என்ன யாருக்கும் தெரியாத உண்மை இதில் இருக்கிறது ? அந்த சம்பவமே நடக்கவில்லையா ? இல்லை அப்படி ஒரு பெண்ணே இல்லையா ? அதுவும் இல்லை என்றால் காரைக்கால் என்ற ஊரே இல்லையா ???

உண்மை தெரிய வேண்டும் என்றால் அவர் ஏன் நாகூருக்கு வர வேண்டும். நீங்களே உங்களுக்கு தெரிந்த உண்மையை இங்கேயே கூறி விடுங்களேன்.

பின்குறிப்பு : இந்த பின்னோட்டத்தை பார்த்து விட்டு நான் அருளின் சாதி மதக் கண்ணோட்டத்தோடு ஒத்து போவதாய் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். என்னைப் பொறுத்த மட்டில் பாதிக்கப்பட்டது ஒரு பெண், பாதகம் செய்தது அரசியல் செல்வாக்குள்ள, 15 காம வெறி பிடித்த நாய்கள், அவ்வளவுதான்

Unknown சொன்னது…

சாமியார் கற்பழிச்சதனால அவீங்கல்லாம் கற்பழிக்கிறது நியாமுனு சொல்லுறீங்க வாழ்க முற்போக்குவாதிகள். விலைமாதுவாயினும் விருப்பமின்றி தொட்டால் அது கற்பழிப்புதான்னு தெறியாதா உங்களுக்கு. "அன்னியமாகிப்போன பெண்னியவாதிகளே புண்ணியமா போகும் வாயைத்திறங்களேன்".

Unknown சொன்னது…

// இந்த நிகழ்ச்சியின் உண்மை உங்களுக்கு தெரியுமா. உண்மை தெரியாமல் பொத்தாம் பொதுவாக பதிவு செய்வது உண்மையிலேயே பதிவு செய்பவர்களுக்கு நீங்கள் செய்யும் கேடாகும். உங்களின் பதிவு மற்ற மதத்தினரை சண்டைக்கு வாடா என்று கூப்பிடுவதுபோல் இருக்கிறது. சொந்த சரக்கோடு வாருங்கள். ஏதோ நானும் ஒரு பதிவு போட்டுட்டேன் என்ற எண்ணத்தோடு வரவேண்டாம். உங்களுக்கு சரியான உண்மை வேண்டும் என்றால் நாகூருக்கோ சென்று விசாரணை செய்யுங்கள்.//

அப்ப குற்றமற்றவர்கள கைது செய்திருக்கிறார்களே அவர்களை விடுவிக்ககோரி அரை வேக்காடு போராடவேண்டியதுதானே.

Unknown சொன்னது…

பெண்ணின் பேரில் வரும் போலி இஸ்லாமியரே '
"உங்களுக்கு சரியான உண்மை வேண்டும் என்றால் நாகூருக்கோ சென்று விசாரணை செய்யுங்கள். "

அப்படி என்ன புதுசா உண்மையை சொல்ல போறாங்க ...... அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்ல போகின்றார்களா அல்லது அங்கே விபச்சாரம் தான் நடந்தது என்று சொல்ல போகின்றார்களா ......

அதையும் நீங்களே சொல்லிவிடுங்களே ..........

முஸ்லிம்களை ஏனைய இனத்தவர்கள் உலகம் முழுக்க வெறுக்க காரணம் ..... அவர்கள் குண்டு வைத்து கொள்வது மட்டுமல்ல . ஒரு முஸ்லிம் செய்த குற்றத்தை ஏனைய முஸ்லிம்கள் கண்டிக்க முன்வருவதில்லை அதுமட்டுமல்ல அந்த குற்றத்தை மூடி மறைக்க முயல்வர் அல்லது அதற்க்கு நியாயங்கள் கற்பிக்க முயல்வர் .

உலகம் இஸ்லாமியன் என்பதற்க்காக வெறுப்பதாக புலம்பி தள்ளும் முஸ்லிம்களே முதலில் நீங்கள் திருந்துங்கள் . அப்புறம் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறலாம் .

இதே சம்பவம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு நடந்திருந்தா நடந்திருக்கிறதே வேறு ............

Unknown சொன்னது…


இதே சம்பவம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு நடந்திருந்தா நடந்திருக்கிறதே வேறு ............

"பல பேரை கற்பழித்த சங்கராச்சாரியாரும் அவர் சகோதரரும் வெளியேதான் இருக்கிறார்கள். "

சங்கராச்சாரியார் கற்பழித்தாரா? அல்லது பலருடன் உடலுறவு வைத்து கொண்டாரா ? முதலில் அதை தெளிவாக சொல்லுங்கள். கற்பழிப்பு என்று சொல்வது நாகரீகமற்ற சொல் என்பது முல்லாக்களுக்கு தெரியாதது தான் .

சங்கராச்சாரியார் கற்பழித்தார் என்றால் முகம்மது செய்தது என்ன ...