Pages

செவ்வாய், மார்ச் 04, 2014

இலங்கை மீதான வரைவுத் தீர்மானம் இதோ: ஐநா மனித உரிமை பேரவையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தக் கோரும் வரைவுத் தீர்மானம் ஐநா மனித உரிமைப் பேரவையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீசியஸ், மோன்டெநீக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகள் இந்த வரைவுத் தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரும் ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கையை வரவேற்கிறோம். இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து விசாரித்து மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத்தில் (செப்டம்பர் 2014) வாய்மூல அறிக்கையும், 28 ஆவது கூட்டத்தில் (மார்ச் 2015) முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

The resolution welcomed the High Commissioner's recommendations and conclusions on the need for an independent and credible international investigation in the absence of a credible national process with tangible results.

It requested the Office of the High Commissioner to assess progress toward accountability and reconciliation, monitor relevant national processes and to investigate alleged violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka.

இலங்கை மீதான வரைவுத் தீர்மானம் இதோ:

கருத்துகள் இல்லை: