Pages

செவ்வாய், மார்ச் 15, 2016

பிணம் கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி: வைகோ + கம்யூனிஸ்ட் கும்பலின் கொடூர புத்தி!

உடுமலைப் பேட்டையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதனை திமுக - அதிமுக தவிர முழு தமிழ்நாடும் கண்டிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டித்து பேட்டியளித்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்:

ஆனால், இதே கொலையை தமக்கு கிடைத்த அற்புதமான அரசியல் வாய்ப்பாக நினைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது, வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கும்பல் அடங்கிய மக்கள் விரோதக் கூட்டணி. எங்கே பிணம் கிடைக்கும் என பிணவெறி பிடித்து அலைகிறது இந்த ம.ந.கூ கும்பல். இதுகுறித்த காணொலிகளை கீழே காண்க:

கொலையை உண்மையாக கண்டிக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்


கொலையை சிரிப்புடன் கொண்டாடும் வைகோ + கம்யூனிஸ்ட் கும்பல்
இந்த இணைப்பை சொடுக்குக.

கருத்துகள் இல்லை: